மகளிர் சுய உதவிக் குழுக்களை கடன் தவணை செலுத்த நுண்நிதி வங்கிகள், நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்
மகளிர் சுய உதவிக் குழுக்களை கடன் தவணை செலுத்த நுண்நிதி வங்கிகள், நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாதுஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தல் புதுக்கோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டை மாவட்டத்தில்…
கந்தர்வகோட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்
கந்தர்வகோட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு எல்எல்ஏ- சின்னத்துரை நிவாரணப் பொருட்கள் வழங்கல் புதுக்கோட்டை, ஜூன்.6- வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை…
கோவிட் தடுப்பு முறைகளை பின்பற்றினால் தொற்று குறையும்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர்!.
புதுகை, மே,28: கோவிட் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றினால் கொரோனா தொற்று குறையும் என்றார் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு…
ஊரடங்கால் புதுகை மாவட்டத்தில் கோவிட் தொற்று குறைந்து வருகிறது: அமைச்சர் எஸ்.ரகுபதி!.
புதுகை, மே,28: ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட…
புதுகை அரசு மருத்துவமனைக்கு தன் பொறுப்பில் 12 செவிலியர்கள் நியமித்த எம்எல்ஏ..!
புதுகை, மே 28: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தப்பொறுப்பில் 12 செவிலியர்களை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா நியமித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில்…
முதல்வர் நிவாரண நிதிக்கு புதுகை தொழிலதிபர் சீனு சின்னப்பா ரூ.10 லட்சம் நிதி!.
புதுகை மே 28: முதலமைச்சரின் நிவாரண நிதியத்துக்கு புதுக்கோட்டை தொழிலதிபர் பேக்கரி மகராஜ் சீனு சின்னப்பா ரூ.10 லட்சம் நிதி அளித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
பள்ளிகளின் ஆன்-லைன் வகுப்புகள் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் கண்காணிப்பு: புதுகை ஆட்சியர்!.
புதுகை மே 28: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் கண்காணிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…